விலகினார் அப்ரிடி

Published By: Priyatharshan

04 Apr, 2016 | 02:41 PM
image

இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சையிட் அப்ரிடி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் குரூப் சுற்றிலேயே வெளியேறியது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான்  இருபதுக்கு - 20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இதை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் அப்ரிடி இதை அறிவித்தார். 

அதில்  பாகிஸ்தான் கிரிக்கட் சபை தலைவர், கிரிக்கட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் இருபதுக்கு - 20 போட்டிகளில் தான் தொடர்ந்து விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58