இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சையிட் அப்ரிடி அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் குரூப் சுற்றிலேயே வெளியேறியது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இருபதுக்கு - 20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இதை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் அப்ரிடி இதை அறிவித்தார்.
அதில் பாகிஸ்தான் கிரிக்கட் சபை தலைவர், கிரிக்கட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் இருபதுக்கு - 20 போட்டிகளில் தான் தொடர்ந்து விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM