ராஜபக்ஷ சகோதரர்களிடையே மோதல் - நவீன்  

Published By: Daya

17 Jan, 2019 | 04:18 PM
image

(எம்.மனோசித்ரா)

பதவி மீதான பேராசையினால் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையிலேயே முரண்பாடுகள் ஏற்படும் நிலை காணப்படுவதாக  பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். 

 வெற்றி பெறக்கூடிய தகுதியான ஒருவரையே ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறக்கும். 

எனினும் கட்சி ரீதியாக அந்த விடயம் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36