கடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி ; நெடுங்கால நமது நட்பின் அடையாளம் -  சீனத் தூதுவர்

Published By: Priyatharshan

16 Jan, 2019 | 08:35 PM
image

(நா.தனுஜா)

சீனா, இலங்கையுடனான நல்லுறவிற்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. மேலும் இருநாடுகளும் அடைந்துகொள்ளத்தக்க நிலைபேறான அடைவுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி வருகின்றது. துறைமுக நகரத்திட்டப் பணிகளில் முக்கியமானதாகக் கருதத்தக்க 269 ஹெக்டேயர் கடற்பரப்பை மண்ணால் நிரப்பும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

இது சீன - இலங்கை நாடுகளுக்கு இடையிலான நெடுங்கால நட்புறவின் அடையாளமாகத் திகழும். அதேபோன்று சீனா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையிலான நெருங்கிய பிணைப்பினை எடுத்துக்காட்டுவதாகவும் அமையும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் சுயுவான் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 269 ஹெங்டேயர் கடற்பரப்பிற்கு மணல் நிரப்பும் வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ளது. 

இதனை முன்னிட்டு இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22