கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் பிக்கு சத்தியாக்கிரகம் 

Published By: Daya

16 Jan, 2019 | 04:14 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை பிளவுபடுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் உருவாக்கப்படுவதாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. 

கொழும்பு புறக்கோட்டை அரச மரத்தடியில் கடந்த திங்கட்கிழமையன்று குறித்த பிக்கு தனது போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

 புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிப்பவர்களுக்கும், தமிழீழத்தை கோருபவர்களுக்கும் மற்றும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணை போகும் மேற்குலக நாடுகளும் தனது எதிர்ப்பை தெரிவித்தே இந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளாக அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...

2023-03-24 10:08:27
news-image

சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர்...

2023-03-24 09:38:18