கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் பிக்கு சத்தியாக்கிரகம் 

Published By: Daya

16 Jan, 2019 | 04:14 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை பிளவுபடுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் உருவாக்கப்படுவதாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. 

கொழும்பு புறக்கோட்டை அரச மரத்தடியில் கடந்த திங்கட்கிழமையன்று குறித்த பிக்கு தனது போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

 புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிப்பவர்களுக்கும், தமிழீழத்தை கோருபவர்களுக்கும் மற்றும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணை போகும் மேற்குலக நாடுகளும் தனது எதிர்ப்பை தெரிவித்தே இந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளாக அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14