நாட்டுக்காக எத்தகைய பொறுப்பினையும் ஏற்கத் தயார் - சமல் ராஜபக்ஷ

Published By: Daya

16 Jan, 2019 | 03:28 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டுக்காக எத்தகைய பொறுப்பினையும் ஏற்கத் தயாராகவே உள்ளேன் என மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் இன்னும் ஸ்திரமான நிலைமை தேசிய அரசியலில் உருவாகவில்லை.

அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இன்றும் ஒரு ஸ்திரமற்ற ஆட்சியே நாட்டில் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் எதிர்காலம் குறித்து அனைத்து தரப்புக்களும் சிந்திக்க வேண்டும். 

எதிர்வரக் கூடிய முக்கிய தேர்தல்களான ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நாட்டில் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளன எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22