வாகன விபத்தில் 8 பேர் காயம் - பிபிலையில் சம்பவம் 

Published By: Daya

16 Jan, 2019 | 03:08 PM
image

பிபிலை- பதுளை பகுதியில் தனியார் பஸ் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் காயமடைந்த நிலையில், ஆறு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பிபிலையிலிருந்து பதுளையை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று பகல் “ஹேபொல” என்ற பாதையை விட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த எட்டுப் பயணிகளுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில் காயமடைந்தவர்கள் பிபிலை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பிபிலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38