பணமோசடியில் ஈடுபட்ட இந்தியர் கைது

Published By: Priyatharshan

15 Jan, 2019 | 09:22 PM
image

(ஆர்.விதுஷா)

வத்தளை -ஹெந்தல  பகுதியில் வெளிநாட்டில்  வேலை வாங்கித்தருவதாக கோரி பணமோசடியில்  ஈடுபட்ட  இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  

குறித்த கைது  நடவடிக்கை  கொழும்பு  மோசடி  விசாரணைப் பிரிவினரால்  நேற்று முற்பகல் 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன் ,  30 வயதுடைய  இந்திப்பிரஜையொருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர்  வெளிநாட்டில்  வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கோரி  10 இலட்சத்து  50 ஆயிரம் ரூபாய் வரையில்  பணமோசடியில்  ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின்  போது தெரியவந்துள்ளது.  

அத்துடன், சந்தேக நபர் இன்றைய தினம்  கொழும்பு  மோசடி  விசாரணைப்பிரிவினரால்  கோட்டை நீதவான் நீதி மன்றத்தில்  ஆஜர்ப்படுத்தியதையடுத்து  அவருக்கு பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன்,  அவருடைய வழக்கு விசாரணைகள்  எதிர்வரும் பெப்பிரவரி மாதம்  04 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01