சுகாதார அமைச்சினால் நாளை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி ஆரம்பமாகவுள்ள 330 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட ஓளிக்கான பாதயாத்திரையை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 100 வறுமைக் கோட்டின்கீழ் வாழும் கண்பார்வை குறைந்தவர்களுக்கு இலவச வெள்ளைப்படிதல் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கென ஜோன் கீல்ஸ் நிறுவனம் சுமார் 40 இலட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளது. ஒருவருக்கு இச்சத்திர சிகிச்சையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவிடவேண்டியுள்ளது.
சத்திர சிகிச்சை ஆரம்ப வைபவம் கைத்தியசபலையின் பிரதி பணிப்பாளர் கிறேசி தலைமையில் நடைபெற்றது. பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணியக அதிகாரி டாக்டர் என்.நவலோஜிதன் கண்சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏக.டயஸ் உட்பட வைத்தியதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார அமைச்சு அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஒளிக்கான பாதயாத்திரை நாளை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பமாகி 17 நாட்கள் நடைபவனியாக கொழும்பை சென்றடையவுள்ளது.
சகருக்கும் கண்பர்வையை வழங்குவதே இப்பாதயாத்திரையின் நோக்கமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM