“தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கோட்பாடுகளை முறையாக கடைப்பிடிக்க நிறுவனங்கள் தவறுகின்றன”

Published By: Priyatharshan

14 Jan, 2019 | 08:35 PM
image

(நா.தினுஷா) 

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அமைவாக உரிய தகவல்களை சரியான சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. 

சில சந்தர்ப்பங்களில் தகவல் உரிமை சட்டத்தினூடாக கேள்விப்படுத்தும் நிறுவனம் தகவல்களை பெற்றுகொடுப்பதில் தொடர்ந்தும் குறித்த காலப்பகுதிக்குள் தகவல்களை பெற்றுக்கொடுக்க தயக்கத்தை காட்டி வருகின்றன. 

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுடன் கலந்தாலோசிக்கும் சந்திப்பு இன்று திங்கட்கிழமை  இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இடம்பெற்றது.

ஒருசில நிறுவனங்களில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான போதிய அறிவு இன்னம் நிர்வாக பிரிவுகளினூடாக பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இதனை அடியொட்டிய வகையில் தகவல் அறியம் உரிமை சட்டத்தினூடாக பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் தோற்றம் பெருகின்றன. 

சில நிறுவனங்களில் மொழி பிரச்சினைகள் பிரதானமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால் குறித்த நிறுவனங்கள் அந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்துக்கொள்வதற்கு தயக்கத்தையே வெளிப்படுத்தி வருகின்றன. 

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் நாடுபூராகவும் உள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கலந்துக்கொண்டிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

2025-06-18 03:45:48
news-image

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதியதால்...

2025-06-18 03:43:45
news-image

மாத்தறை வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட...

2025-06-18 03:37:28
news-image

தியோகுநகரிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு...

2025-06-18 03:31:18
news-image

அருண் ஹேமச்சந்திரவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த...

2025-06-18 03:22:24
news-image

எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு...

2025-06-18 03:13:35
news-image

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன்...

2025-06-18 02:55:43
news-image

காரில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோகிராம்...

2025-06-18 02:51:05
news-image

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது...

2025-06-18 02:48:30
news-image

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஸ்திரமான தீர்மானமொன்று...

2025-06-17 20:19:17
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2025-06-17 20:15:29
news-image

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட நிலையான வைப்பு...

2025-06-17 20:13:43