முல்லையில் மக்களால் பால் நிலையங்கள் முற்றுகை

Published By: Digital Desk 4

14 Jan, 2019 | 01:00 PM
image

முல்லைத்தீவில் பால் நிலையங்களில் இன்று மக்கள் நிரம்பியிருந்தமையைக் காணக்கூடியதாயிருந்து.

நாளை தினம் தைப் பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில், இவ்வாறு பால் நிலையங்களில் வழமைக்கு மாறாக மக்கள் நிரம்பிக் காணப்படுகின்றனர்.

இவ்வாறு பால் நிலையங்களுக்கு வந்தவர்களில் சிலர் பால் இல்லாது ஏமாற்றத்துடன் செல்வதையும் காணமுடிந்தது.

மேலும் வியாபார நிலையங்களிலும் மக்கள் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக வழமைக்கு மாறாக நிறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51