போலி நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது

Published By: R. Kalaichelvan

10 Jan, 2019 | 10:12 AM
image

யாழில் போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

யாழ்ப்பாணம், கைதடிச் சந்தியில் வைத்து இன்று அதிகாலை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் 5000 ரூபா பெறுமதியுடைய 20 நாணயத்தாள்களை வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்டவேளை  புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் சாவகச்சேரி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58