சார்ப் மனிதநேயக் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் மற்றுமொர் மனிதநேயப்பணி இன்று (09) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நடைபெற்றது.
அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வசிக்கும் சார்ப் நிறுவனத்தின் மிதி வெடி அகற்றுனராக பணிபுரியும் ஒருவரின் வீடும் வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கபட்டது.
இதனை இன்று (09) சார்ப் நிறுவனத்தின் கண்ணிவெடி அகற்றுனர்கள் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் ஒன்றினைந்து குறித்த நபருக்கு தற்காலிக வீட்டினை புனரமைத்து கொடுத்துள்ளனர்.
இந்த புனரமைப்பணியின் போது குறித்த நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் களத்திட்ட முகாமையாளர் உயர்நிலை அதிகாரிகள் கண்ணி வெடி அகற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்
அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது.இதன்போது பல வீடுகளின் வாழ்வாதாரம் என பல சொத்தழிவுகள் ஏற்பட்டன. என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM