சார்ப் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் மனிதநேயப்பணி

Published By: Digital Desk 4

09 Jan, 2019 | 09:25 PM
image

சார்ப் மனிதநேயக் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் மற்றுமொர் மனிதநேயப்பணி இன்று (09) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நடைபெற்றது.

அண்மையில் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வசிக்கும் சார்ப் நிறுவனத்தின் மிதி வெடி அகற்றுனராக பணிபுரியும் ஒருவரின் வீடும் வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கபட்டது. 

இதனை இன்று (09) சார்ப் நிறுவனத்தின் கண்ணிவெடி அகற்றுனர்கள் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் ஒன்றினைந்து குறித்த நபருக்கு  தற்காலிக வீட்டினை  புனரமைத்து கொடுத்துள்ளனர். 

இந்த புனரமைப்பணியின் போது குறித்த நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் களத்திட்ட முகாமையாளர்  உயர்நிலை அதிகாரிகள் கண்ணி வெடி அகற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது.இதன்போது பல வீடுகளின் வாழ்வாதாரம் என பல சொத்தழிவுகள்  ஏற்பட்டன. என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08