(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
மாகாணசபை தேர்தல் பிற்போக பிரதான இரண்டு கட்சிகளுமே காரணமாகும். எல்லை நிர்ணய அறிக்கையை காரணம் காட்டி பிரதான கட்சிகள் இரண்டும் மாகாண சபைகள் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் குற்றஞ்சாட்டினார்.பாராளுமன்றத்தில் இன்று மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான மீளாய்வு குழுவின் அறிக்கை தாமதமாகியுள்ளமை தொடர்பாக எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்விகளை தொடர்ந்து சபையில் ஏற்பட்டிருந்த வாத விவாதங்களின் போது தனது கருத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க எம்.பி இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM