ஜனாதிபதி தேர்தலை தற்போது நடத்த எவ்வித அவசியமும்  கிடையாது - ரமேஷ் பத்திரன  

Published By: Vishnu

09 Jan, 2019 | 04:58 PM
image

(இராஜதுரை  ஹஷான்)

பாராளுமன்ற தேர்தலை தற்போது நடத்த எவ்வித அவசியமும்  கிடையாது என்றால் ஜனாதிபதி தேர்தலையும் இவ்வருடத்தில்  நடத்துவதற்கு எவ்வித தேவைகளும் கிடையாது. இரண்டு தேர்தலுக்கும் பதவி காலம் காணப்படுகின்றது. ஆகவே  முதலில்   நடத்தப்பட  வேண்டியது  மாகாணசபை தேர்தலே தவிர பிற தேர்தல்கள் அல்ல என   பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ்  பத்திரன தெரிவித்தார்

பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை  காரியாலயத்தில் இன்று  புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38