(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற தேர்தலை தற்போது நடத்த எவ்வித அவசியமும் கிடையாது என்றால் ஜனாதிபதி தேர்தலையும் இவ்வருடத்தில் நடத்துவதற்கு எவ்வித தேவைகளும் கிடையாது. இரண்டு தேர்தலுக்கும் பதவி காலம் காணப்படுகின்றது. ஆகவே முதலில் நடத்தப்பட வேண்டியது மாகாணசபை தேர்தலே தவிர பிற தேர்தல்கள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM