இரு முன்னாள் அரச அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை உத்தரவு

Published By: Daya

09 Jan, 2019 | 05:12 PM
image

ஜனாதிபதியின் காரியாலயத்தின் முன்னாள் அதிகாரி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கும் வெளிநாடு செல்ல நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் காரியாலயத்தில் கடமையாற்றிய முன்னாள் அதிகாரி குசும்தாச மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான பியதாஸ திசாநாயக்க ஆகியோர் சுமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்றக்கொண்ட மோசடி தொடர்பில் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவர்கள் இருவரையும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் வேண்டுகோளின் பேரில் குறித்த உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08