சிறுநீரக நோயாளர்கள் விசனம்

Published By: Daya

09 Jan, 2019 | 12:52 PM
image

எமக்கு மருந்து வழங்க முடியாது என்றால் எங்களின் சிறுநீரகத்தை அகற்ற வேண்டாம் என பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கவலையுடன் விசனம் தெரிவித்துள்ளனர். 

பதுளை - கண்டி உட்பட்ட அரச வைத்தியசாலைகளில் சிறுநீரக நோயாளர்களுக்குரிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

சிறுநீரக நோயாளிகளுக்கு தேவையான மருந்து வகைகள் அரச வைத்தியாசாலையில் இல்லாமையால் குறித்த  வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் அவல நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். 

குறித்த மருந்துகளுக்காக மாதாந்தம் 35,000 தொடக்கம் 40,000 ரூபா வரை செலவிடப்படுகின்றதாக பதுளை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெறுவதற்காகவரும் சிறுநீரக நோயாளர்கள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59