(எம்.மனோசித்ரா)
மக்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி தனிப்பட்ட நோக்கத்தை உள்ளடக்கிய கொள்கைகளை புறக்கணிக்கின்ற தலைவர்களிடத்தில் நாட்டை ஒப்படைக்க வேண்டிய தீர்மானங்களை மேற்கொள்வார்கள் எதிர்பார்க்கின்றேன். ஊழல் மோசடிகளை முழுமையாக தோல்வியடைச் செய்வதில் நாம் தோல்வியடைந்துள்ளோம். அந்த தோல்வியை வெற்றி கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுத்த பின்னரே முழுமையாக மகிழ்ச்சியடைய முடியும். எஞசியுள்ள காலப்பகுதியில் ஜனநாயகம் மற்றும் பொருளாதாரம் மாத்திரமின்றி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதோடு நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவேன் என உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று செவ்வாய்கிழமை லக்கல பசுமை நகரத்தை திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM