bestweb

சபாநாயகர் தலைமையில் இன்று கூடியது அரசியலமைப்பு பேரவை 

Published By: Vishnu

07 Jan, 2019 | 04:53 PM
image

சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடியது.

இப் பேரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் தலதா அத்துக்கோரள, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, கலாநிதி தனபால ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் உயர்நீதிமன்ற நீதியரசர்களாக எஸ். துரைராஜா மற்றும் ஆர். அமரசேகர ஆகியோரை நியமிக்கவும் பத்மன் சூரசேனவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கவும் அரசியலமைப்பு பேரவை இதன்போது அனுமதி வழங்கியதுடன், இவற்றுக்கான சிபாரிசுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்திருந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கொட சந்தியல் துப்பாக்கிச் சூடு; ஒருவர்...

2025-07-11 19:31:16
news-image

பிரிக்ஸில் இணைவதற்கு முழுமையான ஆதரவு ;...

2025-07-11 19:00:23
news-image

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய  ஒரு தேசமாக...

2025-07-11 19:20:43
news-image

கூட்டுறவுத்துறையில் அரசின் கட்டுப்பாடுகள் 13ஆவது திருத்தத்தை...

2025-07-11 16:41:09
news-image

இலங்கையின் ஆடைத்துறை உள்ளிட்ட வர்த்தகத்துறை மேம்பாட்டுக்கு...

2025-07-11 18:55:40
news-image

வெண்மையாக்கும் களிம்பு பாவனை சருமநோய்க்குள்ளாகுவோரின் எண்ணிக்கை...

2025-07-11 18:24:32
news-image

ஒரு கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர்...

2025-07-11 17:35:29
news-image

ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள்...

2025-07-11 17:40:03
news-image

லொறி - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-07-11 17:24:16
news-image

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-07-11 17:13:15
news-image

மன்னாரில் ஆரம்பமானது விடத்தல் தீவு பன்னாட்டு...

2025-07-11 19:07:57
news-image

260 மில்லியன் டொலர் கடனில் மத்தள...

2025-07-11 16:05:09