நீதிமன்ற ஏல விற்பனையின்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்து விலை உயர்ந்த முக்கிய பொருட்களை தமதாக்கிக் கொண்டமை குறித்து நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளர் மொனராகலைப் பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் முதலாம் திகதி மொனராகலை நீதிவான் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட வழக்குகளுக்குரிய பொருட்களில், விலை உயர்ந்த முக்கிய பொருட்கள் பலவற்றை தமதாக்கிக் கொள்வதற்கு போலி ஆவணங்களை நீதிமன்றப் பதிவாளருக்கு சமர்ப்பித்து, நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளர் பெற்றுள்ளார்.
இது குறித்து பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கிணங்க பொலிசார் விசாரணைகளின் பின்னர், களஞ்சியப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற ஏல விற்பனைப் பொருட்களில் முக்கியமான பொருட்களையும், பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM