போலி ஆவணம் சமர்ப்பித்து விலையுர்ந்த பொருட்களை தமதாக்கியவர் கைது!

Published By: Vishnu

07 Jan, 2019 | 12:38 PM
image

நீதிமன்ற ஏல விற்பனையின்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்து விலை உயர்ந்த முக்கிய பொருட்களை தமதாக்கிக் கொண்டமை குறித்து நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளர் மொனராகலைப் பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் முதலாம் திகதி மொனராகலை நீதிவான் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட வழக்குகளுக்குரிய பொருட்களில், விலை உயர்ந்த முக்கிய பொருட்கள் பலவற்றை தமதாக்கிக் கொள்வதற்கு போலி ஆவணங்களை நீதிமன்றப் பதிவாளருக்கு சமர்ப்பித்து, நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளர் பெற்றுள்ளார். 

இது குறித்து பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கிணங்க பொலிசார் விசாரணைகளின் பின்னர், களஞ்சியப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற ஏல விற்பனைப் பொருட்களில் முக்கியமான பொருட்களையும், பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17