மார்ச் மாதம் முதல் கிழக்கில் 'சுவசெரிய' சேவை

Published By: Vishnu

06 Jan, 2019 | 01:32 PM
image

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் 'சுவசெரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த சேவை தற்போது எந்தவித கட்டண அறவீடுகளுமின்றி பொதுமக்களுக்கு விரிவான சேவையை வழங்கும் நோக்கில் எட்டு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே மார்ச் மாதம் முதல் கிழக்கில் தனது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. 

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த அம்பியூலன்ஸ் சேவையின் மூலம் இதுவரையில் பெரும் எண்ணிக்கையிலான நோயாளர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17