இராணுவத்தின் அதிரடித் தாக்குதலில் 15 தலீபானியர்கள் பலி

Published By: Vishnu

06 Jan, 2019 | 11:20 AM
image

ஆப்கானிஸ்தானில் இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் தலீபான் தீவிரவாதிகள் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாணத்தில் உள்ள அல்மார் மாவட்டத்தில் சில பகுதிகளில் தலீபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக அப் பகுதியை சுற்றிவளைத்து, தீவிரவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதனால் சம்பவ இடத்திலேயே 15 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததுடன், ஏராளமான தீவிரவாதிகளின் பதுங்குக் குழிகளும் அழிக்கப்பட்டன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25