ஆப்கானிஸ்தானில் இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் தலீபான் தீவிரவாதிகள் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாணத்தில் உள்ள அல்மார் மாவட்டத்தில் சில பகுதிகளில் தலீபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக அப் பகுதியை சுற்றிவளைத்து, தீவிரவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதனால் சம்பவ இடத்திலேயே 15 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததுடன், ஏராளமான தீவிரவாதிகளின் பதுங்குக் குழிகளும் அழிக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM