2019 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்திற்கான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நடைபெறும் என நிதிமற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளதோடு அதற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ளவதற்காக அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும் வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மார்ச் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் அதேவேளை மூன்றாவது வாசிப்பு மார்ச் மாதம் 13 ஆம் திகதி இடம் பெறும்.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை செயற்திறனுக்கு அமைய முன்வைக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM