தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டு நபரொருவர் தற்கொலை

Published By: Daya

04 Jan, 2019 | 06:04 PM
image

(ஆர்.விதுஷா)

உடதும்பறை பொலிஸ் பிரிவுக்குட்பட பகுதியில் இளைஞரொருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உன்னஸ்கிரிய- நுகேதென்ன பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் இளைஞரொருவரே இவ்வாறு  நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 6மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்தவர்  25 வயதுடைய இல 330-பீ ஹன்னஸ்கிரிய பகுதியை சேர்ந்த  கபுகொடுவே கெதர சம்பத் குமார எனப்படுபவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேற்படி நபர் தனது தலைப்பகுதியிலேயே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

மேலும் , உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை தற்கொலைக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில்  உடதும்பறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51