சம்பள பிரச்சினைக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு - வடிவேல் சுரேஷ்

Published By: R. Kalaichelvan

14 May, 2019 | 04:12 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு காணப்படும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதோடு, வெகுவிரைவில் இதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் பணிப்புரை விடுத்துள்ளார் என பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயளாலர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக கூட்டு ஒப்பந்த்தில் தொழிற்சங்கங்கள் கைசாத்திடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

வெகு விரைவில் இந்த பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமைக்கு இனங்க அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். 

அத்தோடு நிலுவைப் பணம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இம்முறை வேதன அதிகரிப்புடன் நிலுவைப்பணத்தையும் பெற்றுக்கொடுப்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாகவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50