தனியார் காணிகளில் குப்பைகளை வீசுவதால் மக்கள் அசௌதரித்தில்:மஸ்கெலியாவில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

03 Jan, 2019 | 11:44 AM
image

மஸ்கெலியா நகர் வாசிகள் குப்பைகளை சுத்திகரிப்பு பணியாளர்களிடம் முறையாக வழங்காமல் தனியார் காணிகள் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.அத்துடன்  அக்குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன் நுளம்புகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் இராஜ்குமார் கூறுகையில்,நாம் தினந்தோறும் குப்பைகளை பார ஊர்தியில் சேகரித்து வருகின்றோம் ஆனாலும் சிலர் முறையாக குப்பைகளை வழங்காமல் இவ்வாறான செயற்பாடுகளை செய்கின்றனர்.இவ்வாறு குப்பைகளை முறையாக வழங்காமல் தனியார் காணிகளில் வீசுபவர்கள் யார் என்று தெரியவருமாயின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11