பீரிஸ் முன்­னரே ஏன் கூற­வில்லை? கேள்வி எழுப்புகிறார் பிரதமர் 

Published By: Priyatharshan

01 Apr, 2016 | 09:51 AM
image

வடக்­கி­லுள்ள வீடொன்றில் தற்­கொலை அங்­கிகள் உள்­ளிட்ட வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டமை குறித்து ஜீ.எல்.பீரிஸ் அறிந்­தி­ருப்பின்இ அனை­வ­ருக்கும் முன்னர் அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அவர் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம் என, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

குறித்த வெடி பொருட்கள் வெள்ள வத்­தை­யி­லுள்ள வீடொன்­றுக்கு கொண்டுவர இருந்­த­தாக பீரிஸ் குறிப்­பிட்­டுள்­ள­ நிலையில் அது பற்றி அவர் அறிந்­தி­ருப்பின் பொலி­ஸா­ரிடம் ஏன் கூற வில்லை எனவும் பிர­தமர் கேள்வி எழுப் பியுள்ளார்.

திறை­சே­ரியின் புதிய கட்­ட­டத்தை நேற்று திறந்து வைத்து உரை­யாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்;

ஜீ.எல். பீரிஸ் எனது நண்­ப­ராக இருந்­தாலும் தற்­போது அவர் நெப்­போ­லி­யனின் பாத்­தி­ரத்தில் நடித்து வரு­கிறார் .யுத்த காலத்தில் கைப்­பற்­றப்­பட்ட தங்­கத்­திற்கு என்ன ஆனது என்­பது குறித்தும் அவர் பேச வேண்டும் .

வடக்கில் வீடொன்றில் இருந்து மீட்­கப்­பட்ட தற்­கொலை அங்கி மற்றும் ஆயு­தங்கள் குறித்து பொலி­ஸாரால் எனக்கும், ஜனா­தி­ப­திக்கும் அப்­போதே தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. இது குறித்து இர­சா­யன பகுப்­பாய்­வா­ளரும் ஆய்­வு­களை மேற்­கொண்­டுள்­ளார்.

யுத்தம் நடை­பெற்ற எந்­த­வொரு நாட்­டிலும் பிற்­பட்ட காலங்­களில் இப்­ப­டி­யான பொருட்­களை கண்­டு­பி­டிக்க முடியும், எவ்­வா­றா­யினும் இது குறித்து விசா­ரணை நடத்தி உண்­மையை வெளி­யிட எதிர்­பார்த்­துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44