(இராஜதுரை ஹஷான்)
இலங்கையின் இன்றைய சூழ்நிலையில் முதலில் நடத்தப்பட வேண்டியது ஜனாதிபதி தேர்தலே என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருக்கிறார்.

அரசியலமைப்பை மீறிச்செயற்பட்டதாக நாட்டின் அதியுயர் நீதித்துறை அமைப்பான உச்சநீதிமன்றத்தினாலேயே குறைகாணப்பட்டவரே இன்று ஜனாதிபதியாக இருக்கிறார். அவர் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் நாட்டு மக்கள் மத்தியிலும் மதிப்பிழந்தவராகவே நோக்கப்படுகிறார்.
அதனால் அந்தக் கறையைப் போ்குவதற்கு புதியதொரு ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கு வசதியாக முதலில் நடத்தப்பட வேண்டியது ஜனாதிபதி தேர்தலேயாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM