முதலில் நடத்தப்படவேண்டியது ஜனாதிபதி தேர்தலே

Published By: Vishnu

02 Jan, 2019 | 07:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் இன்றைய சூழ்நிலையில் முதலில் நடத்தப்பட வேண்டியது ஜனாதிபதி தேர்தலே என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருக்கிறார்.

அரசியலமைப்பை மீறிச்செயற்பட்டதாக நாட்டின் அதியுயர் நீதித்துறை அமைப்பான உச்சநீதிமன்றத்தினாலேயே குறைகாணப்பட்டவரே இன்று ஜனாதிபதியாக இருக்கிறார். அவர் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் நாட்டு மக்கள் மத்தியிலும் மதிப்பிழந்தவராகவே நோக்கப்படுகிறார்.

அதனால் அந்தக் கறையைப் போ்குவதற்கு புதியதொரு ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கு வசதியாக முதலில் நடத்தப்பட வேண்டியது ஜனாதிபதி தேர்தலேயாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36