15 மணித்தியாலத்திற்குள் விபத்தில் சிக்கி 7 பேர் பலி

Published By: Vishnu

02 Jan, 2019 | 07:15 PM
image

(ஆர்.விதுஷா)

கடந்த 15 மணித்தியாலத்திற்குள் நாட்டின்  பல்வேறுபட்ட பகுதிகளில்  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

நேற்று மாலை 6 மணி தொடக்கம் இன்று காலை 8 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் பதிவான விபத்துக்களில் சிக்கியே  இவர்கள் உயிரிழந்துள்ளனர். 

குறித்த விபத்துக்கள் கலேவெல, கொடதெனிய , நீர்கொழும்பு ,கங்வெல்ல , மெரகஹாகென மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலேயெ பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58