வாகனங்களை வாடகைக்கு பெற்று ஏமாற்றிய இருவர் கைது 

Published By: Vishnu

02 Jan, 2019 | 06:12 PM
image

(இரோஷா வேலு) 

சொகுசு வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்த இருவர் மிரியான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஹோமாகம பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

 

அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 56 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஹோமாகம பொலிஸில் வாகனங்கள் மோசடி குறித்து பதிவாகிய முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு சந்தேகநபர்களை தேடி வலைவீசிய மிரியான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட விசேட தகவலுக்கமைவாக சந்தேகநபர்கள் இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டனர். 

இதன்போது அவர்களிடமிருந்து மூன்று சொகுசு கார்களையும் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து குறித்த நபர்களை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மையான தேசிய பிரச்சினையை அறிந்து அவற்றுக்கு...

2025-01-22 16:56:52
news-image

சம்மி சில்வாவிடம் மண்டியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்...

2025-01-22 20:43:28
news-image

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா...

2025-01-22 23:49:25
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41