"மத்திய வங்கி பிணைமுறி மோசடி ; ரணில், மைத்திரி, அர்ஜூன மகேந்திரன் ஆகியோரே பொறுப்புக்கூற வேண்டும்" 

Published By: Vishnu

02 Jan, 2019 | 04:35 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியில்  இடம் பெற்ற பிணைமுறி  மோசடி  தொடர்பில்  நாட்டு மக்களுக்கு பொறுப்பு  சொல்ல வேண்டிய தேவை அலோசியசுக்கும்,  கசுன் பலிசேனவிற்கும் கிடையாது.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க , முன்னாள்  மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஆகியோரே  பொறுப்பு சொல்ல வேண்டும்.  ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை ஜனாதிபதி  மூடி மறைப்பதற்கும்,   பிணைமுறி மோசடி தொடர்பில் வழக்கு  தாக்கல் செய்யாமல் இருப்பதற்கான   காரணம் என்ன  என  மக்கள் விடுதலை முன்னணியின்   தலைவர்  அனுர குமார திஸாநாயக்க  கேள்வியெழுப்பினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை  காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  விமர்சிக்கும் வேளையில் மாத்திரமே ஜனாதிபதிக்கு  பினைமுறி  விவகாரம் நினைவிற்கு  வரும்.  விசாரணை ஆணைக்கு   சமர்பித்த அறிக்கையினை இதுரையில் ஜனாதிபதி முழுமையாக  பாராளுமன்றத்திற்கு  சமர்ப்பிக்கவில்லை.   இதற்கான காரணம் என்ன  அரசியல் மேடைகளில் தனது விளம்பரத்திற்காக  செய்யும்  பிரச்சாரங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்த வேண்டும். பினைமுறி விவகாரத்தில் 1000பில்லியன் அரச நிதி  மோசடி  செய்யப்பட்டுள்ளது. என்று  ஜனாதிபதியே குறிப்பிட்டார். 

ஆனால்   இவ்விடயம் தொடர்பில் அதன் பிறகு அவர் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும்  முன்னெடுக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31