பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய 29 அமைச்சர்களும் கலந்து கெள்ளவுள்ளனர்.
புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்த விபரங்கள் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றாலும் அப்போது இலாகாக்கள் குறித்த விபரங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
தற்போது வர்த்தமானி வெளிவந்துள்ள நிலையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM