1099 ஏக்கர் காணிகளை அச்சுறுத்தல் இல்லாத வகையில்  விடுவிக்க நடவடிக்கை 

Published By: Vishnu

31 Dec, 2018 | 04:21 PM
image

(ஆர்.விதுஷா)

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள  1099 ஏக்கர்  நான்கு அரச  காணிகளை  அச்சுறுத்தல்  இல்லாத வகையில்  விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எதிர் வரும் வாரத்தில்   குறித்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக  இராணுவ தலைமையகம் மேலும்‍ சுட்டிக்காட்டியுள்ளது.     

இந்த நிலையில்  டிசம்பர் 31 ஆம் திகதிக்கு  முன்னர்  இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை  விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மந்தப்பட்ட தரப்பிற்கு அறிவுறுத்தியிருந்தார்.   அதற்கமைய அரச மற்றும் தனியாருக்கு சொந்தமான சுமார் 263.55 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், காணிகள் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08