வெள்ள அனர்த்தத்தின் போது துரித  மீட்புப் பணிகளில் இராணுவம் ஈடுபட்டது -இராணுவ ஊடகப்பேச்சாளர்

Published By: R. Kalaichelvan

28 Dec, 2018 | 01:38 PM
image

(நா.தனுஜா)

வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது ஆரம்பத்திலிருந்தே இராணுவ வீரர்கள் மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்கி வந்தனர்.

இந்நிலையில் அங்குள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அரசியல்வாதியும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது உடனடியாக விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருக்கவில்லை. 

அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டே வெள்ள மீட்பு பணிகளில் இராணுவத்தினரின் உடனடி செயற்பாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தேன் என இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51