மாவனல்லை சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் -மாதுலுவாவே தம்மஸ்ஸ தேரர்

Published By: R. Kalaichelvan

27 Dec, 2018 | 04:20 PM
image

(நா.தனுஜா)

மீண்டும் நாட்டிற்குள் இனவன்முறைகளைத் தூண்டும் வகையில் இடம்பெற்றுள்ள மாவனல்லை சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்  என மாதுலுவாவே தம்மஸ்ஸ தேரர்  தெரிவித்தார்.  அதே போன்று காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த நாடுகளை தமது ஆதிக்கத்திற்குள்ளேயே வைத்திருக்கும் நோக்கத்தில் மேற்குலக சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. அந்தவகையில் எமது நாட்டுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் முயற்சியில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளை அந்த நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன என மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு  தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33