இம்முறை நத்தார் பண்டிகை தொடர்பான தேசிய வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு

Published By: Daya

26 Dec, 2018 | 05:08 PM
image

இந்தாண்டு நத்தார் பண்டிக்கையில் வானவேடிக்கை காரணமாக பாதிப்புக்குள்ளான எவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. 

நத்தார் தினமான நேற்று எவரும் வானவேடிக்கை தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியாசாலையில் அனுமதிக்கபட்டவில்லை என வைத்தியசாலையின் பயிற்சி அதிகாரி புஸ்பா ரமயா த சொய்ச்சா தெரிவித்தார். 

எனினும், நேற்று மற்றும் நேற்று முன்தினம்  நடைபெற்ற பல்வேறு விபத்துக்களில் 546 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18