இந்தாண்டு நத்தார் பண்டிக்கையில் வானவேடிக்கை காரணமாக பாதிப்புக்குள்ளான எவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
நத்தார் தினமான நேற்று எவரும் வானவேடிக்கை தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியாசாலையில் அனுமதிக்கபட்டவில்லை என வைத்தியசாலையின் பயிற்சி அதிகாரி புஸ்பா ரமயா த சொய்ச்சா தெரிவித்தார்.
எனினும், நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்ற பல்வேறு விபத்துக்களில் 546 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM