யானையுடன் மோதி அதிசொகுசு பஸ் விபத்து

Published By: Priyatharshan

24 Dec, 2018 | 07:45 AM
image

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு பயணித்த   அதி   சொகுசு பஸ் இன்று அதிகாலை புத்தளத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மன்னாரில் இருந்து நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பஸ் வீதியில் நின்ற யானை ஒன்றுடன் மோதியுள்ளமையினால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதன் போது விபத்திற்குள்ளான யானை உயிரிழந்துள்ளதோடு, குறித்த பஸ்ஸில் பயணித்தவர்கள் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பபட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பஸ் முழுமையாக சேதம் அடைந்த்துள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22