மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு பயணித்த அதி சொகுசு பஸ் இன்று அதிகாலை புத்தளத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மன்னாரில் இருந்து நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பஸ் வீதியில் நின்ற யானை ஒன்றுடன் மோதியுள்ளமையினால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதன் போது விபத்திற்குள்ளான யானை உயிரிழந்துள்ளதோடு, குறித்த பஸ்ஸில் பயணித்தவர்கள் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பபட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பஸ் முழுமையாக சேதம் அடைந்த்துள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM