செக் குடியரசில் வெடி விபத்து : ஐவர் பலி!!!

Published By: Digital Desk 7

21 Dec, 2018 | 01:46 PM
image

செக் குடியரசின் கர்வினா நகரிலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதோடு 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வெடி விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் நிலக்கரி சுரங்கின் மீத்தேன் வாயு வெடித்ததினாலேயே இவ் விபத்து நேர்ந்ததாகவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08