மீண்டும்  வருகிறது எரிபொருள் விலை சூத்திரம்

Published By: Vishnu

20 Dec, 2018 | 01:04 PM
image

எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 10 ஆம் திகதி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 

இந்த மாற்றங்கள் காரணமாக பஸ், மற்றும் முச்சக்கர வண்டிக் கட்டணங்களிலும் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் விலை சூத்திரங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நிதி அமைச்சராக‍ பொறுப்பேற்ற மங்கள சமரவீர குறித்த விலை சூத்திரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10