திறமையானவர்களை பாராட்டும் தேசிய விருது விழா ஜனாதிபதி தலைமையில்

Published By: Daya

20 Dec, 2018 | 09:42 AM
image

விஞ்ஞான, தொழிநுட்ப துறையில் திறமையானவர்களை பாராட்டும் தேசிய விருது விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு விஞ்ஞான, தொழிநுட்ப அறிவினை பயன்படுத்துவதனூடாக பங்களிப்பு வழங்கிய விஞ்ஞானிகள், தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்க்கு தேசிய விருது வழங்கி கௌரவிப்பதற்காக தேசிய விஞ்ஞான மன்றத்தினால் இந்த விருது விழா வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

2016 மற்றும் 2018 வருடங்களில் தகுதி பெற்றவர்களுக்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய விஞ்ஞான மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தனவினால் விருது விழாவின் தலைமை உரை ஆற்றப்பட்டது.

தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சிரிமலீ பெர்ண்னாடோ உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37