நீர்வெட்டு

Published By: Daya

18 Dec, 2018 | 10:02 AM
image

நாட்டின் சில பகுதிகளில் 10 மணிநேர நீர் விநியோகத்தடை அமுலில் இருக்குமென தேசிய நீர்வளங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கண்டி - குண்டசாலை ஆரத்தன நீர் சுத்திகரிப்பு நடவடிக்கை காரணமாக பல பிரதேசங்களுக்கு 10 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திகன நகரம், விக்டோரியா வீதி, கொனவல வீதி, மல்பான வீதி, மெனிக்கின்ன, மஹவத்த முதல் பொடிகல பிரதேசங்களில் நாளைய தினம் காலை 07 மணி முதல் 05 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அமுனுகம, குன்தேபான, பன்வில மற்றும் பொகுன பிரதேசங்களில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:35:34
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29