ஒர நாளைக்கு எத்தனைமுறை கண்ணை இமைக்கவேண்டும்? என்று யாராவது கேட்டால், இதையெல்லாம்கணக்கில் வைத்துக்கொள்ள முடியுமா?என பதில்அளிப்பவர்களே அதிகம். ஆனால் ஒரு நாளைக்கு இத்தனை முறைக்கு மேல் கண்ணை இமைத்தால் தான் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
இது குறித்து கண் வைத்திய நிபுணர் பிரசாந்த் பேசுகையில்,‘
ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தபட்சம் 13,000 முறைக்கு மேல் இமைக்க வேண்டும்.இப்படி இமைக்கும் போது தான்கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன், கண்விழிகளின் தற்காப்பிற்காக சுரக்கும் திரவம் சுரக்கத் தொடங்கும். அத்துடன் கண்கள் இமைப்பதற்கும், மூளையின் செயற்திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. கண்கள் இமைப்பதற்கு சிலருக்கு புருவங்களும், சிலருக்கு வாய்பகுதியும் உதவுகின்றன.
அதே போல் நாம் மற்றவர்களிடம் பேசும் போதுதான் கண்களை அதிகமாக இமைக்கிறோம்.சிலர் பேசும் போதும்,கணினி திரையைப் பார்வையிடும் போதும் இமைப்பதை குறைத்துக் கொள்கிறார்கள் அல்லது குறைவாக இமைக்கிறார்கள்.இதனால் கண்களில் சுரக்கவேண்டிய வேதிப்பொருள் சுரக்காததால் கண்கள் வறண்டு போகின்றன. ஆகவே கண்களை அதன் ஆரோக்கியத்திற்காக தினமும் 13,000முறைக்கு மேல் இமைக்கவேண்டும்.”என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM