ஜனாதிபதி வாக்குறுதிகளை மீறிவிட்டார் : மாவை 

Published By: Vishnu

17 Dec, 2018 | 03:39 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34 (1) என்ற பிரேரணைக்கு கடந்த காலத்தில் எமது அரசாங்கம் இணை ஆதரவு வழங்கியிருந்தது.

ஆனால் தற்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி நிபந்தனை விதிப்பதானது, அவர் வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினர் ஆகிய இருதரப்பிலும் தவறுகள் இடம்பெற்றன. தவறிழைத்த விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் சுதந்திரமாக இருக்கும் அதேவேளை,  இராணுவத்தினரை மாத்திரம் தண்டிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமாயின், யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் வினவிய போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58