ஜனாதிபதியின் கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை - அலவத்துவல

Published By: Vishnu

17 Dec, 2018 | 02:54 PM
image

(நா.தினூஷா)

பிரதமரின் பதவி ஏற்பின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையின் மூலம் ஜனநாயகத்திற்கான போராட்டம் இன்னும் நிறையவடையவில்லை என்றே கருத வேண்டும் என  ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.

இதேவேளை, 30 பேருக்கு வரையறுக்கப்பட்ட அமைச்சரவையில் மக்களின் எதிர்பார்ப்பின் படி மக்கள் ஆட்சியை நடத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது எனவும் குறிப்பிட்டார். 

அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல இதனைத் தெரிவித்தார். .

அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

தான் செய்த தவறுகளை எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததன் காரணமாகவே ஜனாதிபதி அவ்வாறானதொரு உரையினை ஆற்றியிருந்தார். 

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றத்தில் 123 பேர் ஆதவவுடன் எமது பெரும்பான்மையை நாம் நிரூபித்துள்ளதோடு, நீதிமன்ற தீர்ப்பின் மூலமும் எமது தரப்பு நியாயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவருடைய கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47