சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளது.
இந்நிலையில் நாளைய அமர்வின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் பாராளுமன்றில் ஆளுந்தரப்புக்கு அருகில் ஆசனங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நாளைய தினம் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் சபாநாயகர் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM