சபாநாயகர் தலைமையில் நாளை கூடும் பாராளுமன்றம்

Published By: Vishnu

17 Dec, 2018 | 12:49 PM
image

சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இந்நிலையில் நாளைய அமர்வின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் பாராளுமன்றில் ஆளுந்தரப்புக்கு அருகில் ஆசனங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் நாளைய தினம் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் சபாநாயகர் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40