(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி மஹிந்தராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும் என சாபாநாயகரிடம் கோருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயளாலர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, கட்சி ரீதியாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இனியொரு போதும் ஆட்சி அமைக்காது. எவ்வாறிருப்பினும் நாட்டினதும் நாட்டு மக்களதும் நன்மை கருதி பலமிக்கதொரு எதிர்கட்சியாக தொடர்ந்தும் செயற்படுவோம். அதற்கு சபாநாயகர் கருஜயசூரிய பக்கசார்பின்றி செயற்படுவதோடு, எமக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM