ரணில் மீது ஜேவிபி தலைவர் புதிய குற்றச்சாட்டு

Published By: Rajeeban

16 Dec, 2018 | 11:31 AM
image

அரசமைப்பில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ரணில்விக்கிரமசிங்க முயல்கின்றார் என குற்றம் சாட்டியுள்ள ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க ஜேவிபி இதற்கு இடமளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் இலாபத்திற்காக அரசமைப்பில் உள்ள பலவீனங்களை ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்த முயல்கின்றார் என அவர் தெரிவித்துள்ளர்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் அரசமைப்பில் உள்ள பலவீனங்களை ரணில் பயன்படுத்த முனைகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்ட கட்சி வேறு எந்த கட்சியுடனும் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைக்கலாம் என்பதை ரணில் காண்பிக்க முயல்கின்றார் என குறிப்பிட்டுள்ள ஜேவிபி தலைவர் அவ்வாறு செய்யாவிட்டால் அமைச்சர்களின் எண்ணிக்கையை 30ஆக ரணில் குறைக்கவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17