இன்று ஞாயிற்றுக்கிழமை(16.12.2018) மீண்டும் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். அந்த வகையில், இன்று காலை 11.16 மணியளவில், ஜனாதிபதி செயலகத்தில் மேற்படி பதவி பிரமாணம் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஐ. தே. க.வின் ஆதரவாளர்களும், ஐ. தே. க.வின் உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி விரைந்துள்ளதாக ஐ.தே.க பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம், இன்று காலை 10.30 மணியளவிலேயே குறித்த பதவியேற்ப்பு இடம்பெறும் என தெரியப்படுத்தியிருந்தமையும் குறிப்படதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM