உலகக் கிண்ணத்தை வென்ற செவிப்புலனற்றோருக்கான அணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்

Published By: Vishnu

14 Dec, 2018 | 07:42 PM
image

செவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணியினர் இன்று (14-12-2018) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டி அண்மையில் இந்தியாவில் புதுடில்லி நகரில் இடம்பெற்றது. 

இலங்கை விளையாட்டு வீரர்களின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி, போட்டியாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதியினால் கிரிக்கட் குழுவினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செவிப்புலனற்றோருக்கான கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அனுலா ரஞ்சனி, பயிற்சியாளர்களான ஜயலத் அபோன்சு, சுஷாந்த குணரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41