யாழ்ப்பாணம், வரணி பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்புகுந்த கொள்ளையர்கள் 6 பவுண் நகை மற்றும் 35 ரூபா ரொக்கப் பணம் உள்ளிட்டவையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
வரணி இயற்றாலை பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று வியாழக்கிழமை அதிகாலை முகங்களை மூடிக் கட்டியவாறு உட்புகுந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த தம்பதியினரை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் போது 06 பவுண் நகை, 35 ஆயிரம் ரொக்கப்பணம் , விலை உயர்ந்த கையடக்க தொலைபேசி, காணி உறுதிகள், ஆடைகள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM