யாழில் கத்திமுனையில் துணிகரக் கொள்ளை

Published By: Vishnu

14 Dec, 2018 | 10:58 AM
image

யாழ்ப்பாணம், வரணி பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்புகுந்த கொள்ளையர்கள் 6 பவுண் நகை மற்றும் 35 ரூபா ரொக்கப் பணம் உள்ளிட்டவையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

வரணி இயற்றாலை பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று வியாழக்கிழமை அதிகாலை முகங்களை மூடிக் கட்டியவாறு உட்புகுந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த தம்பதியினரை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் போது 06 பவுண் நகை, 35 ஆயிரம் ரொக்கப்பணம் , விலை உயர்ந்த கையடக்க தொலைபேசி, காணி உறுதிகள், ஆடைகள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21
news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25