சூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பு - அநுர

Published By: Vishnu

13 Dec, 2018 | 09:29 PM
image

(ஆர்.விதுஷா)

உயர் நீதிமன்றத்தினால் கிடைக்கப்பெற்ற தீர்வினை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்பிற்கு அமைவான முறையில் ஜனாதிபதி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக்க , மஹிந்த - மைத்திரியின் சூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார். 

உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தீர்வினை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்பிற்கு அமைவான முறையிலான ஜனாதிபதி அரசியல் தீர்வை முன்னெடுக்க வேண்டும். எவ்வாறிருப்பினும்  இத்தகைய ஜனாதிபதியில் அரசியல் அமைப்பு மீறலான செயலுக்கு சிறந்த தீர்வை மக்கள் பெற்றுக்கொடுப்பர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20